பொது வாசிப்பில் இருந்து விலகி தீவிரமான இலக்கிய படைப்புகளுக்குள் நுழையும் ஒரு வாசகனுக்கு ‘ஏன் நவீன இலக்கியம் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது?’ என்ற கேள்வி எழுவது இயல்பே. நவீன ஆக்கங்களின் சிக்கல் தன்மைக்கு அவற்றுக்கு பின்னிருக்கும் ‘ஆசிரியர்’ என்ற ஒற்றை மனிதரின் குரல் காரணமாகிறது. ஒரு எழுத்தாளன் தன்னுடைய பிரத்யேகமான வாழ்க்கை சார்ந்த அடைதல்களை மொழிக்குள்… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑