Tag தெளிவத்தை ஜோசப்

2020ல் எழுதிய கட்டுரைகள்

2020ல் இணைய இதழ்களிலும் என் தளத்திலும் வெளியான நான் எழுதிய கட்டுரைகளின் சுட்டிகள் நீளும் எல்லைகள் – 2: கென் லியூவின் சிறுகதைகள் – நிகழ்கணத்தின் அழுத்தத்தை உணர்தல் ரா.கிரிதரனின் இசை உண்மையின் அதிகாரத்தை மறுக்கும் கலை  (யுவன் சந்திரசேகரின் ஏழு நாவல்களை முன்வைத்து) பூனாச்சி – தங்கி வாழ்தலின் துயரம் (பெருமாள் முருகனின் புனைவு)… Continue Reading →

மரணத்தை அனுமதிக்காத எழுத்து! தெளிவத்தை ஜோசப்பின் கதையுலகம்

பொது வாசிப்பில் இருந்து விலகி தீவிரமான இலக்கிய படைப்புகளுக்குள் நுழையும் ஒரு வாசகனுக்கு ‘ஏன் நவீன இலக்கியம் இவ்வளவு சிக்கலாக இருக்கிறது?’ என்ற கேள்வி எழுவது இயல்பே. நவீன ஆக்கங்களின் சிக்கல் தன்மைக்கு அவற்றுக்கு பின்னிருக்கும் ‘ஆசிரியர்’ என்ற ஒற்றை மனிதரின் குரல் காரணமாகிறது. ஒரு எழுத்தாளன் தன்னுடைய பிரத்யேகமான வாழ்க்கை சார்ந்த அடைதல்களை மொழிக்குள்… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑