சென்ற வருட இறுதியில் நிகழ்ந்த ‘அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை’ நூல் வெளியீட்டு விழாவில் பேராசிரியர் டி.தருமராஜ் ‘நாம் வெண்முரசை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறோம்?’ என்றொரு கேள்வியை முன்வைத்தார். சங்க இலக்கியத்தை, அயோத்திதாசரை என நம்மிடம் புதிதாக ‘கண்டெடுக்கப்பட்டு’ கொடுக்கப்படும் எதையுமே நமக்கு – அதாவது தமிழர்களுக்கு – முறையாக எதிர்கொள்ளத் தெரிந்திருக்கவில்லை என்பதன்… Continue Reading →
(ஜெயமோகன் இணைய தளத்தில் வெளியான கடிதம்) அன்புடன் ஆசிரியருக்கு நலமா? இயல்புவாதம் யதார்த்தவாதம் குறித்து தொடங்கிய விவாதம் இலக்கிய வாசகர்களிடம் ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்கும். கே.என்.செந்திலின் சகோதரிகள் மற்றும் அது குறித்து நான் அவருக்கு எழுதிய கடிதத்தை முன்னிட்டு ஒரு விவாதம் நடந்தது. அதிலும் மெலோடிராமா “கண்ணீர்க்காவியம்” போன்ற நக்கலான வார்த்தைகளே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டன. சகோதரிகள்… Continue Reading →
துரியோதனன் இந்திரபிரஸ்த நீர்மாளிகையில் தடுக்கி விழுந்து சிறுமை செய்யப்பட்டதாக உணர்வதில் தொடங்கி திரௌபதி துகிலுரியப்படுவது வரை நீளும் நாவல் பன்னிரு படைக்களம். வெண்முரசின் ஆறாவது நாவலான வெண்முகில் நகரம் வரை அவை எழுதி முடிக்கப்பட்ட பின்னரே நான் வாசிக்கத் தொடங்கினேன். ஆகவே முதல் வாசிப்பின் போதே அவை முழு நாவலாகவே இருந்தன. மறுவாசிப்பில் நாவலின் வடிவம்… Continue Reading →
வெகுநாட்களாகவே மகாபாரத்தின் மிகப் பெரும் மறு ஆக்க முயற்சியான எழுத்தாளர் ஜெயமோகனின் வெண்முரசை மறு வாசிப்பு செய்ய நினைத்து தள்ளிப்போட்டுக் கொண்டே இருந்தேன். வெண்முரசு நாவல் வரிசையில் முதற்கனல், மழைப்பாடல், வண்ணக்கடல், நீலம், பிரயாகை, வெண்முகில் நகரம், இந்திரநீலம், காண்டீபம், வெய்யோன், பன்னிரு படைக்களம் என பத்து நாவல்களை ஆசிரியர் எழுதிவிட்டார். இப்போது அடுத்தநாவலான சொல்வளர்காடு… Continue Reading →
(ஜெயமோகன் தளத்தில் முதலில் வெளியானது) அன்புடன் ஆசிரியருக்கு வெகு நாட்களாக பதிவு செய்து காத்திருந்து நண்பனின் சகோதரன் வெள்ளையானை வாங்கித்தந்தான். நான் வாங்க முயற்சித்தப் பல இணைய வணிகத்தளங்களில் “கையிருப்பு இல்லை” என்றே பதில் கிடைத்தது. ஒரு நூலினை கையால் தொடும் போதே அதனுடன் நம் உறவு தொடங்கி விடுகிறது என்று எண்ண வைத்தது… Continue Reading →
ஏப்ரல் 2016, ஜெயமோகன்.இன் https://www.jeyamohan.in/87049
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑