நிறுவனத்தில் பணமோசடி செய்து தப்பிவிட்ட க்ரகர் சேம்சாவின் மனசாட்சியாக அந்தக் கரப்பான்பூச்சியை உருவகித்தால் அவனை நம்மால் மேலும் நன்றாக அணுகி அறிய முடிகிறது. கரப்பானாக மாறிய அவனை அவன் தந்தை மிரட்டி அறையில் போட்டு அடைக்கிறார். அவன் அன்னை அன்றாடத்தில் ஏற்படும் எதிர்மறை சலனங்களை தாங்கிக் கொள்ள இயலாதவளாக மகனின் நிலையை எண்ணி செயலற்றுப் போகிறாள்…. Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑