Tag வீதிகள்

வீதிகள் – கடிதம்

அன்பின் சுரேஷ் இரண்டு நாட்களுக்கு முன்னர் ”வீதிகள்” வாசித்தேன். ஒருமுறை வாசித்தபின்னர், கதைக்குள் எதையோ தவறவிட்டது போலிருந்தது, இன்று அடுத்த வகுப்பிற்கான இடைவெளியில் மீண்டும் வாசித்தேன். கொங்குபிரதேசத்தில் கேள்விப்பட்டிராத ஊர்களின் பெயர்களினாலேயே புதியதாய் ஒரிடத்திற்கு செல்லும் கிளர்ச்சியை பதட்டத்தை  எப்போதுமுங்கள் எழுத்து உருவாக்கும். இதிலும் அப்படியே! அறிமுகமான இடங்களின் பரிச்சயத்தன்மையினாலும் சில எழுத்துக்களுடன் அணுக்கமுண்டாகும் எனினும் நீங்கள்… Continue Reading →

வீதிகள் சிறுகதை – வாசிப்பனுபவங்கள்

சுரேஷ் பிரதீப் அவர்களின் ” வீதிகள் ” சிறுகதை குறித்து ஒரு பார்வை : பிரவீணா, அனிதா என்ற இரு பெண்களுக்குள்ளாக நிகழும் தன்முனைப்பு (Ego) , மனவிகல்பம், பொறாமை, இருவரில் யார் வாழ்க்கை நிறையானது, யார் பெரியவர் என மனம் எழுப்பும் பெண்களின் ஆழ்மன உளவியலைப் பேசுகிறது இச்சிறுகதை. பிரவீணா ஜி.ஆர்.எம் பள்ளியில் பத்தாம்… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑