Tag லக்ஷ்மி சரவணகுமார்

லக்ஷ்மி சரவணக்குமாரின் கொமோரா குறித்து

உதிரி மனிதர்கள் அல்லது விளிம்பு நிலையினர் குறித்தான கரிசனம் பின் நவீனத்துவத்தின் இலக்கிய பாவனைகளில் ஒன்றாக இருக்கிறது. தலித் இலக்கியத்தின் எழுச்சிக்கும் நிலைகொள்ளலுக்கும் பிறகு எந்தவிதமான பொது அடையாளங்களுக்குள்ளும் சுருக்க இயலாத அமைப்பு ரீதியான பலங்களும் இல்லாத மனிதர்களின் மீது புத்தாயிரத்தின் இலக்கியம் அக்கறை கொள்ளத் தொடங்கி இருப்பதாகப்படுகிறது. விளிம்பு நிலையினர் என்ற வகைப்படுத்தலின் மீதான… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑