கங்கைக்ரையில் அமைந்த தொன்மையான ஷத்ரிய குலங்களை கடந்து பார்ப்பவராக அறிமுகமாகிறார் பீஷ்மர். பழம்பெருமைகளால் குலப்பூசல்களில் ஈடுபட்டிருக்கும் அதிகாரம் மிக்க ஐம்பத்தாறு ஷத்ரிய நாடுகளை முற்றாக தவிர்த்து விட்டு பாரதவர்ஷத்தின் எல்லை நிலங்களில் இருந்து அரசுகள் உருவாகி வருகின்றன. மகாபாரதத்தை மிக மிக எளிமைப்படுத்தப்பட்ட குடும்பப் பகையாகவும் அதன் மீது போடப்பட்ட தொன்மங்களின் வழியாக ஒரு… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑