அன்பு சுரேஷ், வணக்கம்.. ஜெயமோகன் அவர்களது தளத்தில் தான் “ஈர்ப்பு” வாசித்தேன்.. அதை ஒட்டி நடந்த விவாதங்களையும் வாசித்தேன்.. எனது கருத்துகளைப் பகிரவே இந்த அஞ்சல்.. ஈர்ப்பு சற்றே நெடுங்கதை தான்.. “எனக்குஎல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது” என்று துவங்குவதில் இருந்தே, என் எதிரில் ஒருவர் அமர்ந்து அவரைப் பற்றி பேசுவதைப் போன்ற உணர்வு ஏற்பட்டு விடுகிறது…. Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑