Tag நுண்வெளி கிரகணங்கள்

நுண்வெளி கிரகணங்கள்: விலகும் இருள்

(சு.வேணுகோபால் எழுதிய ‘நுண்வெளி கிரகணங்கள் நாவல் விமர்சனம்) சுதந்திரத்திற்குப் பிறகான இந்தியர்களின் வாழ்வில் நிறைய பொதுத்தன்மைகள் ஏற்படத் தொடங்கின. நவீனக் கல்வியும் சந்தையும் ஒரு பொது மொழியையும் பொதுவான மனநிலையையும் மக்களிடையே உருவாக்கத் தொடங்கின. ஒரு வகுப்பறையில் இருக்கும் மாணவர்களிடம் அவர்கள் மாணவர்கள் ஒத்த வயதினர் ஒரே வகையான பாடங்களைப் பயில்கின்றனர் என்ற பொதுத்தன்மைகள் உருவாகின்றன…. Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑