Tag துருவன் மகன் (நாவல்)

வரலாறெனும் அன்றாடம் – அமர்மித்ராவின் துருவன் மகன் நாவலை முன்வைத்து

நூற்றுக்கணக்கான நாடுகள் அமைதியாக வாழ்ந்துவருகின்றன. வரலாறு இந்த உண்மையைக் கணக்கில் கொள்வதில்லை; கவனத்தில் கொள்ள வரலாறால் முடியவும் முடியாது. வரலாறு என்பது உண்மையில் அன்பு அல்லது ஆன்மா சமநிலையில் செயலாற்றிக்கொண்டிருப்பதன் மீதான ஒவ்வொரு குறுக்கீட்டையும் பதிவு செய்வதாகவே இருக்கிறது – காந்தி வரலாறு என்ற சொல்லே ஒரு வகையில் சற்று மயக்கம் தருவதாகத்தான் இருக்கிறது. வரலாற்றை… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑