தொன்னூறுகளில் பிறந்தவர்களுக்கு குழந்தைப் பருவத்தில் இந்தியா குறித்தும் தமிழ்ச்சமூகம் குறித்தும் இரண்டு வகையான சித்திரங்கள் கிடைத்தன. ஒன்று காந்தியை மையமாகக் கொண்டு உருவகிக்கப்பட்ட வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து சுதந்திரமடைந்த ஒன்றுபட்ட இந்தியா. மொழி இனம் மதம் என பலவகைப்பட்ட வேறுபாடுகள் நிலவினாலும் இந்தியர் என்ற உணர்வடிப்படையில் மக்களனைவரும் ஒன்றுபட்ட இந்தியா. இந்தக் கதையாடலில் இந்தியா என்ற… Continue Reading →
பேராசிரியர் டி.தருமராஜின் “நான் ஏன் தலித்தும் அல்ல? தலித் என்ற சாதியற்ற பேதநிலை” என்ற நூலை (கட்டுரை தொகுப்பு) மறு வாசிப்பு செய்தேன். முதல் முறை படித்த போது ஆசிரியர் பயன்படுத்தி இருந்த கலைச் சொற்களும் கட்டுரைகளின் நவீன வடிவமும் (புனைவில் எத்தகைய வடிவத்தையும் செறிக்கும் என் மனதிற்கு அபுனைவின் மரபான வடிவம் மட்டுமே ஏற்புடையதாக… Continue Reading →
© 2026 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑