Tag செந்தில் ஜெகன்நாதன்

பேயாய் உழலும் சிறுமனம் – ஒளிர்நிழல் குறித்து செந்தில் ஜெகன்நாதன்

ஒரு செயலும் செய்யாமல் கண்முன்னே கரைந்துகொண்டிருந்த ஒரு முழு நாளின் நுனியில் மனதைச் சமன் செய்ய நண்பனிடம் இருந்து வாங்கி வந்திருந்த ‘ஒளிர்நிழல்’ நாவலை வாசித்தேன். நாவலின் செறிவான மொழியும், அதனுடைய  மீபுனைவு எனப்படும் Meta-fiction வடிவம் மற்றும் சொல்லும் முறை என பல வகைகளில் இந்நாவல் நல்ல வாசிப்பனுபவத்தை தந்தது. நாவலின் பல இடங்களில்… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑