Tag குரவை (நாவல்)

குரவை – சிவகுமார் முத்தய்யா ஞாயிறு நூல் அறிமுகம் 5

குரவை – சிவகுமார் முத்தய்யா ஞாயிறு நூல் அறிமுகம் 5 #tamilliterarytalks #sureshpradheep #bookintro சிவகுமார் முத்தய்யா தமிழ் விக்கி https://tamil.wiki/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%BE

எல்லாச் சாலைகளும் தப்படிச்சான் மூலையை நோக்கி – சிவகுமார் முத்தய்யாவின் குரவை நாவலை முன்வைத்து

நேரடியான களத் தரவுகள் ஒரு நாவலின் வெற்றியில் எவ்வளவு தூரம் பங்கு வகிக்க முடியும் என்ற கேள்வியுடன் குரவை நாவலை அணுகுவது சரியாக இருக்கும். தமிழில் இதற்கு முன்பு நேரடியான கள ஆய்வுகள் அல்லது தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சில நாவல்கள் வெளியாகி இருக்கின்றன. ராஜம் கிருஷ்ணனின் பெரும்பாலான ஆக்கங்கள் இந்த வகைமையில் வரக்கூடியவை. ச.பாலமுருகனின்… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑