Tag கீரனூர் ஜாகிர்ராஜா

காலத்தை விஞ்சி நிற்கும் கலை – கீரனூர் ஜாகிர்ராஜா நூல் அறிமுகம் 12 Keeranur Jakirraja

காலத்தை விஞ்சி நிற்கும் கலை – கீரனூர் ஜாகிர்ராஜா நூல் அறிமுகம் 12 Keeranur Jakirraja #tamilliterarytalks #தமிழிலக்கியம் #sureshpradheep #வாசிப்பு #bookintroduction

நிலையற்றவற்றின் பேரழகு – கீரனூர் ஜாகிர்ராஜாவின் புனைவுலகை முன்வைத்து

1 எழுத்தாளர் கீரனூர் ஜாகிர்ராஜா அவர்களின் படைப்புகளை நான் வாசிக்கத் தொடங்கி பத்து வருடங்கள் கடந்துவிட்டன. ஆகவே முதன்முறை ஒரு படைப்பாளியை கண்டுணர்ந்த எளிய பரவசக் குறிப்பாக அல்லாமல் அவருடைய படைப்புலகம் பற்றிய ஒரு முழுமையான மதிப்பீட்டினை உருவாக்கும் செயலை இக்கட்டுரையின் வழியாக செய்து பார்க்க முயல்கிறேன். ஒரு சிறிய முரணிலிருந்து கீரனூர் ஜாகிர்ராஜாவின் படைப்புகள்… Continue Reading →

வடக்கேமுறி அலிமா – கீரனூர் ஜாகிர்ராஜா (நூல் அறிமுகம் – பத்தொன்பது)

வடக்கேமுறி அலிமா – கீரனூர் ஜாகிர்ராஜா (நூல் அறிமுகம் – பத்தொன்பது) #தமிழிலக்கியம் #tamilliterarytalks #sureshpradheep #cbf2023 #சென்னைபுத்தககண்காட்சி #chennaibookfair2023 #முப்பதுநாட்கள்முப்பதுநூல்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு முப்பது நாட்களில் முப்பது நூல்கள் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். அதில் பத்தொன்பதாவது காணொளி‌. #30days30books வடக்கேமுறி அலிமா நூலினைப் பெற https://www.panuval.com/vadake-muri-alima-10015984

சுரேஷ் பிரதீப்பின் பொன்னுலகம்: கீரனூர் ஜாகிர்ராஜா

ரேஷ் பிரதீப்பின் பொன்னுலகம் கதைகளை வாசித்து முடித்தபோது அவர் புதுப்புது உலகங்களுக்குள் பிரவேசிக்க முயல்கிறார் என்பதை உணர இயன்றது. ‘எனக்கு விதவிதமான கதைகளை எழுதுவதில் ஆர்வம் இருந்ததில்லை. அப்படி ஒரு கட்டாயத்துக்கு உட்படுவதுகூட எழுத்தைச் செயற்கையாக மாற்றிவிடும் என நினைக்கிறேன். ஆனால் இயல்பாக என் கதைகள் இத்தொகுப்பில் வேறுவேறு களங்களுக்குள் பயணித்திருப்பதையும், கதைமொழி அதற்கு ஏற்றதுபோல… Continue Reading →

© 2025 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑