Tag கரைந்த நிழல்கள் (நாவல்)

கரைந்த நிழல்கள் ஒரு வாசிப்பனுபவம்

அசோகமித்திரனின்  கரைந்த நிழல்கள்  நாவலின்  கதை  அல்லது  “கரு” என்ன  என்று அந்த நாவலைப்  பற்றி  சொல்லப் போய் யாரும்  என்னிடம் கேட்டுவிடக்  கூடாது  என்பதற்காக  அந்நாவல் குறித்து  எழுதி  விடலாம்  என்று  முடிவு  செய்து  கொண்ட பின்  எழுதுகிறேன். விரைவாக  வாசிப்பவர்கள்  அரை நாளில்  வாசித்துவிடக்  கூடிய  அளவிற்கான  சிறிய  படைப்பு கரைந்த  நிழல்கள்…. Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑