கனலியில் வெளியான ஒரு நாள் கழிந்தது சிறுகதை ஒரு பெண்ணின் ஆசை ஆதங்கம் இயலாமை இவைகளை சுற்றி வருகிறது கதை. அது எவ்வாறு எரிச்சலாக பதற்றமாக கோபமாக பொறாமையாக எதிர்வனையாக வெளிப்படுகிறது என்பதும் அதை நிழலை போல தொடர்ந்து வருகிறது. இதில் பெண் , அதுவும் ஒரு சித்தாள் , அம்மா , மனைவி ,… Continue Reading →
கனலி இதழில் வெளியான ஒரு நாள் கழிந்தது சிறுகதை அன்பின் சுரேஷ் ஒருநாள் கழிந்தது டிபிகல் சுரேஷ் கதை. ஆனால் வழக்கமாக இருக்கும் ஒரு எதிர்பாரா அதிர்ச்சி இதில் இல்லை. அமுதாவின் பாத்திரம் மெல்ல மெல்லத்தான் துலங்கிவருகிறது.. முதலில் புதிதாக குடிக்க கற்றுக்கொண்ட கொளுத்து வேலைக்கு போகின்றவள் என்று ஒரு குடிசை வீட்டில் குடிகாரக்கணவனுடன் இருக்கும்… Continue Reading →
அமுதா கண்திறக்க வேண்டும் என்று நினைத்தாள். கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒரு மாதத்துக்கு முன்னர் தான் அவளுடன் கட்டிட வேலை செய்யும் அபிராமியின் வழியாகக் குடிக்கப் பழகினாள். அபிராமிக்கு மேஸ்திரியை மயக்கி தினம் வேலைக்குக் கூப்பிடச் செய்வதற்கென சில நளினங்களை அமுதா சொல்லிக் கொடுத்ததற்குப் பிரதிபலனாக அபிராமி தனக்கு வாங்கியிருந்த பாட்டிலிலிருந்து அமுதாவுக்கு ஊற்றிக் கொடுத்தாள்…. Continue Reading →
© 2025 — Powered by WordPress
Theme by Anders Noren — Up ↑