Tag ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும் (நூல்)

ராஜ் கௌதமன் எழுதிய ‘ஆரம்பக் கட்ட முதலாளியமும் தமிழ்ச் சமூக மாற்றமும்’ நூலை முன்வைத்து

ராமச்சந்திர குஹா தனது “இந்தியா காந்திக்குப் பிறகு” என்ற புகழ்பெற்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் சமகால வரலாற்றெழுத்து சந்திக்கும் பிரச்சினைகளை விளக்குவதற்கு என்று ஒரு பகுதியை ஒதுக்கியிருப்பார். அப்பகுதியில் வரலாற்றெழுத்து சமகாலத்தை நோக்கி முன்னேறும் போது சிக்கல்கள் நிறைந்ததாக கருத்து முரண்களை ஏற்படுத்துவதாக இருப்பதை சுட்டியிருப்பார். ஆனால் காலம் பின்னுக்குச் செல்லச் செல்ல வரலாற்றெழுத்து அவ்வளவு… Continue Reading →

© 2026 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑