Tag அகழ் இதழ்

பாண்டியும் மாகேயும்

(மாகே கஃபே நாவலுக்கு எழுதப்பட்ட முன்னுரை) இந்தியாவில் இந்தியை முதன்மை மொழியாகக் கொள்ளாத மாநிலங்களின் மைய அரசியல் போக்கில் மொழி முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய மாநிலங்கள் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டதும்கூட இந்திய மக்களின் மொழிசார் போதத்தையே காட்டுகிறது. தமிழ்நாட்டினைப் பொறுத்தவரை இந்தியா சுதந்திரம் பெற்ற இந்த முக்கால் நூற்றாண்டுகளில் இந்த மொழிசார் போதம் ஆட்சியதிகாரத்தை தீர்மானிக்கும்… Continue Reading →

நீதியின் பரிணாமம் – மற்றவர்களின் சிலுவை தொகுப்பை முன்வைத்து

இந்திய மொழிகளில் சிறுகதை வடிவத்தில் முதன்மையான படைப்புகள் அதிகம் வெளியானது தமிழில்தான். சிறுகதை என்ற வடிவம் பற்றிய போதம் தமிழ்ச் சூழலில் சென்ற நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஏற்படத் தொடங்கிவிட்டதை அன்றைய இலக்கியப் படைப்புகளையும் இலக்கியம் சார்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளையும் வாசிக்கும்போது உணர்ந்து கொள்ள முடிகிறது. அத்தகைய ஆரோக்கியமான சூழலிலிருந்தே புதுமைப்பித்தன் போன்ற மேதைகள் எழ முடியும்…. Continue Reading →

சுரேஷ் பிரதீப்பின் பொன்னுலகம்: கீரனூர் ஜாகிர்ராஜா

ரேஷ் பிரதீப்பின் பொன்னுலகம் கதைகளை வாசித்து முடித்தபோது அவர் புதுப்புது உலகங்களுக்குள் பிரவேசிக்க முயல்கிறார் என்பதை உணர இயன்றது. ‘எனக்கு விதவிதமான கதைகளை எழுதுவதில் ஆர்வம் இருந்ததில்லை. அப்படி ஒரு கட்டாயத்துக்கு உட்படுவதுகூட எழுத்தைச் செயற்கையாக மாற்றிவிடும் என நினைக்கிறேன். ஆனால் இயல்பாக என் கதைகள் இத்தொகுப்பில் வேறுவேறு களங்களுக்குள் பயணித்திருப்பதையும், கதைமொழி அதற்கு ஏற்றதுபோல… Continue Reading →

குற்றமற்ற மனதின் துயர்

அரிசங்கரின் உண்மைகள் பொய்கள் கற்பனைகள் நாவலை முன்வைத்து என் நண்பர் ஒருவர் நாற்பது வயதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். அரசுப்பணியில் இருப்பவர். திருமணமாகி மனைவி குழந்தைகளுடன் வசிக்கிறார். அவருடன் இணைந்து சில இடங்களுக்கு சென்றுவரும் வாய்ப்பு சமீபத்தில் அமைந்தது. அப்படி ஒன்றாகச் சென்ற இடங்களில் அவருடைய நண்பர்கள் சிலரை சந்திக்க நேர்ந்தது. நட்பினைப் பேணுவதில் ஏறக்குறைய எனக்கு… Continue Reading →

© 2025 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑