Author சுரேஷ் பிரதீப்

முதலாளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு உத்தரவு Violence based authority Vs Moral authority

முதலாளிகளுக்கும் அதிகாரிகளுக்கும் ஒரு உத்தரவு Violence based authority Vs Moral authority #sureshpradheep #tamilliterarytalks #authority

ஈசல் (சிறுகதை)

கண்கொடுத்தவனிதம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் திருநெல்வேலியில் இருந்து வந்திருந்த ஒரு இளம் பெண் மருத்துவர் பணிபுரிந்தார். அழுக்காகவும் பரிதாபமாகவும் இருக்கும் சிறுவர்களான எங்களைப் பார்க்கும் அரசாங்க மருத்துவர்கள் எரிச்சலும் இரக்கமும் கொள்வது இயல்பு. ஆனால் இந்தப் பெண் எங்களை அருகில் அழைத்து வைத்துப் பேசினார்.  ‘மாத்திரை எல்லாம் ஒழுங்கா போடணும் சரியா?’ ‘தினமும் தலைக்கு ஊத்திக்கணும்… Continue Reading →

கடவு – திலீப்குமார் நூல் அறிமுகம் 15

கடவு – திலீப்குமார் நூல் அறிமுகம் 15 #sureshpradheep #tamilliterarytalks #தமிழிலக்கியம் #bookintro #dileepkumar

புக் பிரம்மா தென்னிந்திய இலக்கிய விழா – 2024

இரண்டு மாதங்களுக்கு முன்பு பாவண்ணன் இப்படி ஒரு இலக்கியவிழா நடைபெறுவதாகச் சொல்லி என்னைக் கலந்து கொள்ள அழைத்தபோது நான் பல வருடங்களாக இந்த இலக்கியவிழா பெங்களூருவில் நடப்பதாகவே எண்ணி இருந்தேன்.‌ பேஸ்புக்கில் நடந்த ‘என்னை அழைக்கவில்லை உன்னை அழைக்கவில்லை’ சர்ச்சை வந்தபோது கூட இதற்கு முன் இப்படியொரு சர்ச்சை வந்ததிராதது எனக்கு உரைக்கவில்லை. அப்படி எனக்கு… Continue Reading →

தமிழின் அழிவைத் தடுக்க முடியுமா? – பரிந்துரைகள் Can the destruction of the Tamil can be prevented?

தமிழின் அழிவைத் தடுக்க முடியுமா? – பரிந்துரைகள் Can the destruction of the Tamil can be prevented? #tamilliterarytalks #tamil #தமிழிலக்கியம் #sureshpradheep

சாரு நிவேதிதாவை வாசித்தல் 2

(முந்தைய பதிவு) எக்ஸைல் நாவலில் இடம்பெறும் சித்தரிப்பு. குணரத்தினம் என்றொருவரை எக்ஸைலின் கதை சொல்லியான உதயா ஃப்ரான்ஸில் சந்திக்கிறான். (சாருவின் பிற நாவல்களைப் போல ஏகப்பட்ட கிளைகளாகப் பிரிந்தாலும் இப்பெருநாவலிலும் கதை சொல்லி ஒருவன்தான்). குணரத்தினம் ஒரு இலங்கைத் தமிழர். இலங்கையில் பேராசிரியராக இருந்தவர். உதயாவிடம் நான்கு நாட்களாகப் பேசிக் கொண்டே இருக்கிறார். தகவல்கள் துல்லியமாக… Continue Reading →

சாரு நிவேதிதாவை வாசித்தல் 1

உத்தேசமான நினைவுதான். Newshunt என்றொரு செயலி பத்து வருடங்களுக்கு முன்பு பிரபலமாக இருந்தது. அந்தச் செயலில் ஒரு ரூபாய் இரண்டு ரூபாய் என்று கட்டி நூல்களை வாசிக்க முடியும்‌. நான் ஜீரோ டிகிரி நாவலை அப்படித்தான் வாசித்தேன் என நினைக்கிறேன். அல்லது அதற்கு சில வருடங்களுக்கு முன்பு. ஆனால் நூலாக இல்லாமல் ebookஆக படித்ததும் மட்டும்… Continue Reading →

வாசிப்பு ஏன் சோர்வளிக்கிறது? – Why reading is tiring? Tamil

வாசிப்பு ஏன் சோர்வளிக்கிறது? – Why reading is tiring? Tamil

வாசிக்க வேண்டிய பத்து நூல்கள் – Ten must read books திருச்சி வானொலி நிலையம்

வாசிக்க வேண்டிய பத்து நூல்கள் – Ten must read books திருச்சி வானொலி நிலையம் #tamilliterarytalks #sureshpradheep #bookintro #தமிழிலக்கியம்

மூடர்களை எதிர்கொள்வது எப்படி? – ஒரு விளக்கம் How to face stupid people?

மூடர்களை எதிர்கொள்வது எப்படி? – ஒரு விளக்கம் How to face stupid people? #tamilliterarytalks #sureshpradheep #tamilliterature

« Older posts Newer posts »

© 2025 — Powered by WordPress

Theme by Anders NorenUp ↑